மனிதனானேன்!

கண்ணே...
உன் கண்களை காதலித்து,
ஓவியனானேன்!

உன் செவிகளை காதலித்து,
இசை ஞானியானேன்!

உன் பேரழகை காதலித்து,
கலைஞனானேன்!

உன் உடமைகளை காதலித்து
கவிஞனானேன்!

உன் காதலை காதலித்து
மனிதனானேன்!

No comments: