
தமிழகக் கோயில்கள் சாயலில் கட்டப்பட்ட தாய்லாந்து எல்லையை ஒட்டி அமைந்துள்ள இதை உலக முக்கிய சின்னமாக அறிவிக்க கம்போடிய அரசு ஆதரவு திரட்டி வருகிறது. இதுவரை அதன் திட்டத்தை ஆதரித்த தாய்லாந்து, இப்போது தனது முடிவைக் கைவிடுவதாக அறிவித்துள்ளது. கலைநயங்களுடன் சிதிலமடைந்து நிற்கும் கோயில் இது.
No comments:
Post a Comment