கடலடி விஞ்ஞானி

உலகின் பனிக் கண்டமான அன்டார்டிகாவில் மனிதர்களே இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். காரணம் அங்கு நிலவும் கடுமையான குளிர் மற்றும் பனிச்சூழல்தான். அன்டார்டிகா பகுதியில் உள்ள கடலில் நீர் குளிர்காலத்தில் விரைந்து பனிக்கட்டியாகிவிடுகிறது.

இதுகுறித்து ஆராய்ச்சி செய்வதற்காக படத்தில் காணும் சீல் என்னும் இந்த விலங்கின் தலையில் சென்சார்களைப் பொருத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள காமன்வெல்த் சயன்டிபிக் அண்ட் இண்டஸ்ட்ரியல் ரிசர்ச் அமைப்புடென்மார்க்கின் சயனடிக் இண்டஸ்டிரியும் இணைந்து கடலுக்கடியில் இவை நீந்தும்போது பனிக்கட்டிகள் உருவாவது, காலநிலை மாற்றம் போன்றவற்றை இந்த சென்சார்கள் மேற்கண்ட ஆராய்ச்சி அமைப்புக்கு அனுப்புமாம். எவ்வளவு பெரிய ஆராய்ச்சியாளர் இவ்வளவு சமர்த்தாக கரையில் ஒதுங்கியிருக்கிறார் பாருங்கள்!

No comments: