தாகம் எப்போது தணியும்?

ஆந்திரப் பிரதேசத்தின் இரட்டை நகரங்களான ஐதராபாத் ,செகந்திராபாத்தை கடந்த 2 நாட்களாக மழை, வெள்ளம் பாடாய் படுத்தி பலரை பலி வாங்கி வருகிறது. இந்நிலையில், அசாமில் தென்மேற்குப் பருவமழை கைவிரித்து, வறட்சி ஏற்பட்டுள்ளது.

கவுகாத்தி நகரில் உள்ள தெருக் குழாய்களில் தண்ணீருக்குப் பதிலாக காற்றுதான் வருகிறது. அங்குள்ள வனவிலங்கு பூங்காவில் தண்ணீர் வராத குழாயை ஒரு வானர குடும்பம், ஏக்கத்துடன் பார்க்கிறது.

No comments: