5 லட்சம் பூனைகள் சீனாவில் தேடிப்பிடிப்பு


சீனாவில் பீஜிங் நகரில் இன்று ஆரம்பமாகும் ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு, உரிமையாளர்களால் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட சுமார் 5 லட்சம் பூனைகள் பிடிக்கப்பட்டு கொல்லப்படுவதற்காக அனுப்பப்பட்டுள்ளன, எனத் தெரிவிக்கப் படுகிறது.

இந்தப் பூனைகள் சிறிதும் அசைய முடியாத நிலையில் பெரும் எண்ணிக் கையான கூண்டுகளில் அடைக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன

No comments: