எங்கும் நீ....

நான் எப்பொழுதும்
உன்னையே பார்ப்பதாக
புகார் செய்கிறாய்...!
நான் எங்கு சென்று
புகார் செய்வது...!
எங்கு பார்த்தாலும்
நீயாகவே தெரிவதை!

No comments: