தேனீக்கள் கொட்டியதில் 3 பேர் பலி

சீனாவின் ஜிலின் மாகாணத்தில் தேன்கூடு களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டி ருந்தது. அப்போது திடீர் என்று அந்த லாரி கவிழ்ந்தது. தேன்கூடுகளில் இருந்து லட்சக்கணக்கான தேனீக்கள் அந்த பகுதி முழுவதும் வட்டமடித்து பறந்தன.

ரோட்டில் சென்று கொண்டிருந்தவர்களை தேனீக்கள் கொட்டின. இதில் 3 பேர் பலியாகி விட்டனர். விசேஷஉடை அணிந்த ஊழியர்கள் தேனீக்களை ஒரு வழியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

No comments: